வெள்ளவத்தை கட்டட விபத்து தொடர்பில் UDA விசாரணை ஆரம்பம்

Posted by - May 19, 2017
வெள்ளவத்தையில் நேற்று கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த கட்டடத்தை…

முஸ்லிம் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

Posted by - May 19, 2017
முஸ்லிம்களுக்கெதிரான சமகால பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான விசேட கூட்டமொன்று தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில்…

சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரும் பிணையில் விடுதலை

Posted by - May 19, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில்…

உயிழந்தவர்களுக்காக இராமேசுவரம் கடற்கரையில் அஞ்சலி

Posted by - May 19, 2017
இறுதிப் போரில்  போது உயிரிழந்தவர்களுக்காக இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்…

தூக்கம் குறைந்தால் கவர்ச்சி குறையும்: புதிய ஆய்வில் தகவல்

Posted by - May 19, 2017
தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும்…

ஊட்டியில் 121-வது சர்வதேச மலர் கண்காட்சி தொடங்கியது

Posted by - May 19, 2017
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121-வது சர்வதேச புகழ் பெற்ற மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி…

பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து – 52 பேர் காயம்

Posted by - May 19, 2017
அக்குரஸ்ஸ – கியாடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 52 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…

பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.790 கோடி அபராதம்

Posted by - May 19, 2017
வாட்ஸ்-அப்பை வாங்கிய போது தவறான தகவல்களை பதிவு செய்ததாக கூறி பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியனானது 110 மில்லியன் யூரோக்கள்…

முகமாலையில் பொலிசார்மீது துப்பாக்கி சூடு இராணுவத்தினர் குவிப்பு(காணொளி)

Posted by - May 19, 2017
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம்…

அமெரிக்கா: விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர் மரணம்

Posted by - May 19, 2017
அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 58 வயதான இந்தியர் அதுல் குமார் பாகுபாய் படேல் இதய…