பெண் மருத்துவர் உடலமாக மீட்பு

Posted by - May 23, 2017
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நுவரெலிய மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவரின் உடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மருத்துவமனை விடுதியில் இருந்து அவர்…

6 மாதங்களில் இராணுவம் மீளழைக்கப்பட வேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - May 23, 2017
வட மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை 6 மாதங்களுக்குள் மீளழைக்க வேண்டும் என வட மாகாண உறுப்பினர் எம்.கே.…

கிளிநொச்சி முறிப்பில் கடத்தப்பட்டதாக கருதப்படும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 23, 2017
கிளிநொச்சி முறிப்பு பகுதியைச்  சேர்ந்த 16வயது பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்திருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில்…

வித்தியா சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - May 23, 2017
கடந்த 2015 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி வித்தியாவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்கு…

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் செயலமர்வு இடம்பெற்றது

Posted by - May 23, 2017
தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் சமயக் கல்வி முறையினூடாக இலங்கையில் தேசிய நல்லிணக்கம் உருவாக்கும் தொடர்பாக மதத்தலைவர்கள்…

15 கோடி பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது

Posted by - May 23, 2017
ரூபாய் 15 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புஞ்சி பெரளையில் வைத்து அவர்…

சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இருவர் காயம்

Posted by - May 23, 2017
சாவகச்சேரி கச்சாய் பகுதியில் ரெலிக்கொம் தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது  இரு உத்தியோகத்தர்கள் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளனர்.…

மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியா பயணமானார்

Posted by - May 23, 2017
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவுஸ்திரேலியா நோக்கி பயணமானார். சிறிலங்கா விமானச்…

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - May 23, 2017
அரசாங்க தொழில்கோரி வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை…