ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் நியமனம்

Posted by - October 14, 2016
ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் முறைப்படி நியமனம் செய்யப்பட்டார்.ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர்…

தாய்லாந்து மன்னர் மரணம்: ஒரு வருடம் துக்கம்

Posted by - October 14, 2016
70 ஆண்டுகள் பதவியில் இருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு ஒரு வருடம்…

பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்ள தயாராகும் வங்காளதேசம்

Posted by - October 14, 2016
அண்டைநாடான பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்வதற்கான நிர்பந்தங்கள் தங்கள் நாட்டின்மீது விதிக்கப்படுவதாக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பிரதமர் மோடியைப் பற்றி தவறான விமர்சனம்

Posted by - October 14, 2016
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோரைப் பற்றி பேஸ்புக்கில் தவறாக விமர்சித்ததாக…

கொச்சி அருகே விடுதி மாடியில் ஏறி மாணவிகள் தற்கொலை மிரட்டல்

Posted by - October 14, 2016
கொச்சி அருகே விடுதி மாடியில் ஏறி மாணவிகள் தற்கொலை செய்யப் போவதாக அவர்கள் கோ‌ஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான…

அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில் மணி மண்டபம்

Posted by - October 14, 2016
ராமேசுவரம் அருகே உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சமாதி உள்ளது. இங்கு கடந்த ஜூலை 27-ந்தேதி…

மகன் கொலைக்கு பழி தீர்க்க கருப்பசாமியை சுட்டுக்கொன்றேன்

Posted by - October 14, 2016
ஓடும் பஸ்சில் வாலிபர் சுட்டுக்கொன்ற வழக்கில் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்த முகமது ரபீக் மகன் கொலைக்கு பழி தீர்க்க…

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திருச்சியில் நாளை காங்கிரஸ் உண்ணாவிரதம்

Posted by - October 14, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் நாளை காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…