பெண்கள் மற்றும் சிறுவர்கள் துறையில் நாம் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்

Posted by - October 19, 2025
பொலன்னறுவை மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாடு,…

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடன் நிதி

Posted by - October 19, 2025
நாட்டின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பதாக நிதியமைச்சு…

வெளிவிவகார அமைச்சர் விஜித சவூதிக்கு விஜயம்

Posted by - October 19, 2025
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை சவூதி அரேபியாவுக்கு செல்ல…

இலங்கையில் கட்சி அரசியல் மறைகிறது

Posted by - October 19, 2025
இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச்…

போக்குவரத்து அபராதங்களை இணையவழி கட்டணம் மூலம் செலுத்தும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Posted by - October 19, 2025
போக்குவரத்து அமைச்சு, தகவல் தொழில்நுட்ப நிறுவனம், லங்கா PAY மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவை இணைந்து, போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான…

மணியந்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - October 19, 2025
யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ்…

இரவு நேர இரு தபால் ரயில் சேவைகள் இரத்து

Posted by - October 19, 2025
இன்று (19) இயக்கப்படவிருந்த இரண்டு இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இஹல கோட்டே…

வயல்வெளிக்கு சென்ற நபர் மர்மமாக உயிரிழப்பு

Posted by - October 19, 2025
பொல்பிதிகம கும்புகுலேவ பகுதியில் உள்ள வயல்வெளியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயலில் வரப்பு கட்டச் சென்றிருந்த குறித்த நபர் வீடு…

புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை

Posted by - October 19, 2025
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…