சைட்டம் தொடர்பாக தகவலை வௌியிட்ட கோப் குழு

Posted by - March 10, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோப் குழு…

பேருந்தில் போதைப் பொருட்களை கடத்தியர் கைது

Posted by - March 10, 2017
முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றில் கேரள கஞ்சா போதைப் பொருட்களை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை 49 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நிறைவு

Posted by - March 10, 2017
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக…

வட மாகாண அமைச்சு வெற்றிடங்களை நிரப்ப இம்மாதம் 15 ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Posted by - March 10, 2017
வட மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளைக்கொண்டு நிரப்ப எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…

போலி ஆவணங்களுடன் இரண்டு பெண்கள் கைது

Posted by - March 10, 2017
இரத்மலானை பிரதேசத்தில் வேறொருவரின் அடையாள அட்டை மற்றும் போலி ஆவணங்களுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட…

போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை – சந்திரிக்கா

Posted by - March 10, 2017
போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ…

2 கோடி பெறுமதியுடைய கேரள கஞ்சா மீட்பு!

Posted by - March 10, 2017
2 கோடி பெறுமதியுடைய 231 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள…

கச்சத்தீவு திருவிழாவுக்கு வரும் தமிழக அடியார்களை வரவேற்க இலங்கை தயார் – ஹர்ஷ

Posted by - March 10, 2017
கச்சத்தீவு திருவிழாவுக்கு வரும் தமிழக அடியார்களை வரவேற்க இலங்கை தயாராக உள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா…

சிகரட் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Posted by - March 10, 2017
தனி சிகரட்டை விற்பனை செய்ய முடியாதவாறு சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…