மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி கடற்கரையில் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே…
அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவின் மிகப்பெரிய கப்பலான ஓசியன் சீல்ட் இன்று திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டே இந்தகப்பல்…
கிளிநொச்சி கனபுரத்தில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கனபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு அவர்களின் மரணங்களுக்கு காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள…
நுகேகொடை – நாவல பகுதியில் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி