ஜெயலலிதா உடல்நிலை: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

Posted by - December 5, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ்…

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பில்லை

Posted by - December 5, 2016
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லை என்று உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம், கவர்னர் வித்யாசாகர்ராவ் விளக்கம் அளித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்-திருநாவுக்கரசர் அப்பல்லோ வருகை

Posted by - December 5, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலைப் பற்றி விசாரிப்பதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருநாவுக்கரசர் அப்பல்லோவுக்கு வந்தனர்.

ஜெயலலிதா நலம்பெற தலைவர்கள் பிரார்த்தனை

Posted by - December 5, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து…

ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை

Posted by - December 5, 2016
மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து 4 டாக்டர்களை மத்திய…

தேவையற்ற போராட்டங்களுக்கு இடமளிக்கப்படக் கூடாது – எஸ்.பி திஸாநாயக்க

Posted by - December 5, 2016
தேவையற்ற எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடமளிக்கப்படக் கூடாது என சமூக மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - December 5, 2016
முல்லிம்களுக்கு எதிராக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராக…

ஆறு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - December 5, 2016
சிறீலங்கா விமானப்படைக்கு புதிதாக ஆறு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப் மாலதியின் தந்தை காலமானார்!

Posted by - December 5, 2016
தமிழின விடுதலையை நேசித்தவரும், அதற்காக உழைத்தவருமான, நாட்டுப்பற்றாளர் பேதுருப்பிள்ளை இன்று (5) அவரது இல்லத்தில் காலமானார். இவர் தமிழினத்தின் விடிவிற்காக களமாடி…