ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்பொழுதும் கிடையாது. கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார் என திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி மேட்டுப்பட்டி பகுதியில் சமத்துவ பொங்கல்விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

