கோவில் பூட்டு: மக்கள் கவலை

143 0
திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மூடப்பட்டு காணப்படுகிறதோடு கோவிலின் படிக்கட்டில் நாய் படுக்கிறது.

குறித்த சம்பவம் பிரதேச மக்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த இடத்திற்கு சென்று பொறுப்பாளரிடம் விசாரித்த போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கோவில் பூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.