ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் ரிஷாட்டின் சகோதரர் கைது

586 0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளையடுத்து, இவர் இன்று (14) புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.