வெளிநாடு செல்பவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசி

Posted by - October 19, 2021
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குவைட்,…
Read More

தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் – ருபேசன்

Posted by - October 19, 2021
அதிபர் ஆசிரியர் சங்க போராட்டம் இன்று 100 நாட்களை கடந்து அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை எனவே தீர்வு வழங்கும் வரை…
Read More

தனியார் வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்

Posted by - October 19, 2021
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் (22) கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் முன்வைக்கப்படவுள்ளதாகத் தொழில்முறை…
Read More

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு

Posted by - October 19, 2021
இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (19) காலை கட்டுநாயக்க விமான…
Read More

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் – மைத்திரி

Posted by - October 19, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று…
Read More

வியாழன் முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - October 19, 2021
மாகாணங்களுக்கடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை

Posted by - October 19, 2021
சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர்…
Read More

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறைந்துள்ளது – சந்திம வீரக்கொடி

Posted by - October 19, 2021
அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,…
Read More