உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை

Posted by - July 26, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம்.அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு…
Read More

மாகாண சபைகளை பலவீப்படுத்தவில்லை ; அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

Posted by - July 26, 2025
மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் அரசாங்கம் ஈடுபடவில்லையென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
Read More

முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் – பேராசிரியர் வசந்த அத்துகோரள

Posted by - July 26, 2025
நாட்டில் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. உற்பத்தி பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் இவ்வாண்டு 5 சதவீத…
Read More

கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாடசாலைகளை மூடுவதற்கு முற்பட வேண்டாம் – பிரேம்நாத் சி தொலவத்த

Posted by - July 26, 2025
கல்வி மறுசீரமைப்பிற்கு 20 எதிர்ப்பினை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று எமது ஆட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த…
Read More

மலையகக் கட்சிகளுடன் எமக்கு எவ்வித ஒப்பந்தமும் கிடையாது – பிரதி அமைச்சர் பிரதீப்

Posted by - July 25, 2025
செம்மணி புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப்பணி மற்றும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது என்று பிரதி…
Read More

மாகாண சபை முறைமையை அரசு திட்டமிட்டு பலவீனமாக்குகிறது!

Posted by - July 25, 2025
அரசு திட்டமிட்டு மாகாண சபை முறைமையை பலவீனமாக்குகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (25)…
Read More

அலி ரொஷான் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Posted by - July 25, 2025
சட்டவிரோதமாக யானை தந்தங்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ‘அலி ரொஷான் ‘ என்று அழைக்கப்படும் சமரப்புலிகே நிராஜ் ரொஷான் உள்ளிட்ட நால்வருக்கு…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!

Posted by - July 25, 2025
தடை செய்யப்பட்டிருக்கும் பயங்கரவாத இயக்கமொன்றினை மீள்கட்டியெழுப்பும் நோக்கத்துடன் அவ்வமைப்பினை விருத்திசெய்தல், ஊக்கப்படுத்துதல், ஒத்துழைப்பு வழங்குதல், குறித்த குற்றங்களைப் புரிவதற்கு உடந்தையளித்ததுடன்,…
Read More

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை கட்டுநாயக்கவில் கைது

Posted by - July 25, 2025
40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ்…
Read More

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிற்காக “தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை” ஸ்தாபிக்கப்படும்

Posted by - July 25, 2025
இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு, “தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை”யை எதிர்காலத்தில் ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை…
Read More