மேல், சப்ரகமுவ, வட மாகாணங்களில் லேசான மழை

Posted by - August 9, 2025
மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என…
Read More

ஆஸி. – இலங்கை வலுவான ஒத்துழைப்பு : ஆளுநர் நாயகத்துடனான சந்திப்பில் பிரதமர் அவதானம்

Posted by - August 9, 2025
அனைவராலும் பெற்றுக்கொள்ளக்கூடிய, உயர்தரக் கல்வி முறைமையைக்கொண்டிருப்பதற்காக அமுல்படுத்தப்படவிருக்கும், இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அவுஸ்ரேலிய ஆளுநர் நாயகத்திற்கு பிரதமர்…
Read More

சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை

Posted by - August 8, 2025
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை…
Read More

களுத்துறை பிரதேச சபையில் 12 மில்லியன் ரூபாய் மோசடி

Posted by - August 8, 2025
களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் கூறப்படும்…
Read More

கண்டி பெரஹராவில் மனித பாவணைக்கு உதவாத கறி பணிஸ்கள் கைப்பற்றல்!

Posted by - August 8, 2025
கண்டி, பெரஹராவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மனித பாவணைக்கு உதவாத கறி  பணிஸ்கள் 2,000 கைப்பற்றப்பட்டுள்ளன.
Read More

நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் மலேரியா

Posted by - August 8, 2025
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார…
Read More

குளவி தாக்குதலில் தொழிலாளி உயிரிழப்பு

Posted by - August 8, 2025
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தேயிலைத் தோட்டத்தின் கிங் கோரா பிரிவில் வசிக்கும் 36 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர்…
Read More

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தை சந்தித்தார் சஜித்

Posted by - August 8, 2025
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும் (Samantha Joy Mostyn) எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More