’செந்திலின் அறிக்கை கோழைத்தனமானது’

Posted by - September 21, 2023
இனமோதலை ஏற்படுத்தும் சூட்சுமம் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது என்று தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், செல்வராசா…
Read More

காணி பிரச்சனைக்கு டிசெம்பருக்கு முன்னர் தீர்வு

Posted by - September 21, 2023
வட மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளை இந்த வருடத்தின் டிசெம்பர் மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து…
Read More

நிலாவத்தை தோட்டத்தின் 33 குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வை வழங்குங்கள்

Posted by - September 21, 2023
42 வருட காலமாக வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவித்தால்  நிலாவத்தை தோட்ட மக்கள் எங்கு செல்வார்கள். 33 குடும்பங்களுக்கு…
Read More

அவிசாவளையில் துப்பாக்கிப் பிரயோகம் : இருவர் பலி, இருவர் காயம்

Posted by - September 21, 2023
அவிசாவளை – தல்துவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

எரிசக்தி ஊடாக மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

Posted by - September 21, 2023
நாட்டின் 70% மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி, மின் கட்டணத்தை குறைக்க திட்டங்கள்…
Read More

தமிழர் பிரச்சினைக்கு காணி ஆணைக்குழு ஊடாக தீர்வுகாண வேண்டும்

Posted by - September 20, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைக்கு காணி ஆணைக்குழு ஊடாக தீர்வு காண வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம்…
Read More

நிறுவனங்களை மூட முடிவு செய்தால் அதற்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்

Posted by - September 20, 2023
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அதன் அமைச்சு தொடர்பான பொது செலவினக் குழு மறுஆய்வு அறிக்கையை மறுஆய்வு செய்யக்…
Read More

இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற மலேஷியர் திருப்பி அனுப்பப்பட்டார்!

Posted by - September 20, 2023
இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற மலேஷியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு  அவர்…
Read More

நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் எதிரணி மோதல்

Posted by - September 20, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து நாடாளுமன்றத்தில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலசுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
Read More

ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சொந்தமான 28 வாகனங்கள் காப்புறுதி செய்யப்படவில்லையாம்!

Posted by - September 20, 2023
ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சொந்தமான 28 வாகனங்கள் காப்புறுதி செய்யப்படவில்லை என அண்மைய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
Read More