இனவாத முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா?

Posted by - September 23, 2023
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கிறார்கள். அண்மை காலமாக திருகோணமலை மாவட்டத்தில் இனவாத முரண்பாடுகள்  இடம்பெறுவதை  அவதானிக்க…
Read More

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : மைத்திரியும் ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும்

Posted by - September 23, 2023
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களான மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும். குண்டுத்தாக்குதலின் பிரதான…
Read More

குண்டுத்தாக்குதல் இடம்பெறும் வரை முஸ்லிம் சமூகத்தின் எதிரியாகவே சித்தரிக்கப்பட்டேன்

Posted by - September 23, 2023
பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகளின் செயற்பாட்டை வெளிப்படுத்தியதால்  குண்டுத்தாக்குதல் இடம்பெறும் வரை நான் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவாதியாக சித்தரிக்கப்பட்டேன்.…
Read More

விவாதித்து பிளவுபட்டுக்கொள்வதன் மூலம் அழிவடையப்போவது தேசியம்

Posted by - September 23, 2023
ஈஸ்டர் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பு சபையில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
Read More

கருத்துச்சுதந்திரத்தினை இழந்து ஸ்திரதன்மையை பெற்றுக்கொள்ள முடியாது – அமெரிக்க தூதுவர்

Posted by - September 23, 2023
கருத்துசுதந்திரத்தினை இழந்து ஸ்திரதன்மையை பெற்றுக்கொள்ளக்கூடாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். கருத்துச்சுதந்திரதின் மதிப்புகளை தியாகம் செய்வதன்…
Read More

முஸ்லிம்களின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை

Posted by - September 23, 2023
பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் 200 அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் சஹ்ரான் கைது செய்யப்படவில்லை.
Read More

சரத் ஏக்கநாயக்கவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!

Posted by - September 22, 2023
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்கவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை ஒக்டோபர் மாதம் 6…
Read More

இத்தாலியில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கியுடன் அங்கொட வெலி சுதா கைது

Posted by - September 22, 2023
முல்லேரியா பகுதியில் நேற்று வியாழக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், அங்கொட வெலி சுதா எனப்படும் பிரியந்த சிறிநந்த…
Read More

அலி சப்ரிக்கு ஒரு சட்டம், பிரான்ஸ் பிரஜைக்கு மற்றொரு சட்டம்

Posted by - September 22, 2023
சட்டவிரோத சம்பவம் தொடர்பில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகின்றமையால் விசாரணை…
Read More

நுவரெலியா பொது வைத்தியசாலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - September 22, 2023
நுவரெலியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகள், சுகாதார வைத்திய சங்க உறுப்பினர்கள், பொது மக்கள்…
Read More