அரச சேவை தொடர்பாக பாெது மக்களிடம் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவது அரச ஊழியர்களின் பொறுப்பாகும்

Posted by - September 28, 2023
அரச சேவையில் இருக்கும் சிறியதொரு குழுவினரின் செயற்பாடுகள் காரணமாக அரச சேவை தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை. அதனால்…
Read More

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - September 28, 2023
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலையினால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு  அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More

மின்கட்டணம் அதிகரிப்படுமாயின் மக்களை ஒன்றுத்திரட்டி பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்

Posted by - September 28, 2023
அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கைகளால் நாடு வங்குரோத்து அடைந்து நாட்டு மக்கள் உண்பதற்கு உணவின்றி இருக்கும் போது மீண்டும் மின்கட்டணத்தை…
Read More

காத்தான்குடி கடற்கரை பால நிர்மாண பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Posted by - September 28, 2023
காத்தான்குடி கடற்கரை பால நிர்மாண பணிக்கான 25 மில்லியன் ரூபா போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு…
Read More

மக்களின் குரலை ஒடுக்க நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வர நடவடிக்கை

Posted by - September 28, 2023
நாட்டை வங்குரோத்து அடைய செய்தவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
Read More

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!

Posted by - September 28, 2023
இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்…
Read More

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - September 28, 2023
1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தனியார் பாதுகாப்பு முகவர் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி அமைச்சின் கீழ் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ள…
Read More

உயர்தர பரீட்சை: இறுதி தீர்மானம் இல்லை

Posted by - September 28, 2023
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான திகதி தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் : ஓரிரு வாரங்களில் வர்த்தமானி

Posted by - September 28, 2023
சுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அத்தியாவசியமானது.இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள்; சுதந்திரமாக நடமாட இடமளிக்க வேண்டும்.…
Read More