உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்படின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் பாதிக்கப்படும்

Posted by - October 1, 2023
உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவத்திலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதுடன் ஏற்கனவே…
Read More

நீதித்துறையை அரசு சீரழிக்கிறது ; நீதிபதியின் வெளியேற்றம் குறித்து வெளிப்படை விசாரணை தேவை

Posted by - October 1, 2023
பொருளாதாரத்தினை சீரழித்த அரசாங்கம் தற்போது நீதித்துறையையும் சீரழித்து வருவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விசனம் தெரிவித்துள்ளதோடு, நீதிபதி…
Read More

போலி கஜமுத்துடன் நால்வர் கைது

Posted by - September 30, 2023
போலியாக தயாரிக்கப்பட்ட கஜமுத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த வானொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Read More

முத்துராஜவெல அதி உணர்திறன் சுற்றாடல் வலயத்தை நிரப்புவதை உடன் நிறுத்துங்கள்

Posted by - September 30, 2023
முத்துராஜவெல அதி உணர்திறன் சுற்றாடல் வலயத்தின் ஜா-எல பகுதியை நிரப்புவதற்காக இலங்கை காணி அபிவிருத்தி அதிகாரச் சபை வழங்கியுள்ள அனுமதியை…
Read More

பயணியின் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் கைது

Posted by - September 30, 2023
நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய…
Read More

13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

Posted by - September 30, 2023
இலங்கையில் அரகலய நாட்களில் ஆர்ப்பாட்டங்களின் வீடியோக்களை வெளியிட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் இலங்கையின் ஒடுக்குமுறை அரசாங்கத்திடமிருந்து 13 மாதங்கள்…
Read More

இலங்கைக்குபாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் அவசியம்

Posted by - September 30, 2023
இலங்கை அரசாங்கம் தனது உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க…
Read More

முடங்கப்போகும் யாழ்ப்பாணம்….

Posted by - September 30, 2023
முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில்…
Read More

பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

Posted by - September 30, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

Posted by - September 30, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என…
Read More