நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

Posted by - October 2, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும். நாணய நிதியத்துடனான விவகாரத்தில் அரசாங்கம் தன்னிச்சையாக…
Read More

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – பிரதமநீதியரசர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து விசாரணைகளை கோர இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முடிவு

Posted by - October 2, 2023
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகியமைக்கான காரணங்கள் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசரையும் பொதுமக்கள் பாதுகாப்பு…
Read More

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவேன்

Posted by - October 2, 2023
பொருளாதார பாதிப்பினை நடுத்தர மக்கள் மீது சுமத்தி விட்டு அரசியல்வாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார்கள். வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும்…
Read More

தெற்காசிய தொழிற்சங்கங்கள் ஒருமித்த நோக்கோடு செயற்பட வேண்டும்- ஜீவன்

Posted by - October 2, 2023
தெற்காசியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த நோக்கோடு புத்தாக செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு…
Read More

தொழிற்சாலை கொதிகலன் குழாய் வெடித்ததில் இந்திய பிரஜை உயிரிழப்பு!

Posted by - October 2, 2023
வெலிபென்ன – தர்கா நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் கொதிகலன் குழாய் ஒன்று வெடித்ததில் இந்திய பிரஜையொருவர் உயிரிழந்தார்.…
Read More

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு: இலங்கையிலும் உயரும்?

Posted by - October 2, 2023
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் நாட்டிலும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், இந்த…
Read More

சுடு நீர் கொதிகலனில் விழுந்து ஒருவர் பலி

Posted by - October 1, 2023
சுடு நீர் கொதிகலனில் விழுந்து இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிபென்ன, மீகம பிரதேசத்தில் உள்ள…
Read More

பஸ் நடத்துனரை தாக்கியவர் கைது​

Posted by - October 1, 2023
அநூராதபுரத்திலிருந்து – கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பஸ் நடத்துனரை தாக்கிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்…
Read More

இரகசியமான முறையில் விமானத்துக்குள் நுழைந்த நபருக்கு விளக்கமறியல்

Posted by - October 1, 2023
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த விமானத்தில் ஏறி…
Read More

இன்று நள்ளிரவு முதல் லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

Posted by - October 1, 2023
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா…
Read More