சுமந்திரனே நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து நீதிக்கட்டமைப்பை மலினப்படுத்தினார் – நீதியமைச்சர் கடும் சாடல்

Posted by - October 3, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து  நீதித்துறையை மலினப்படுத்தினார்.
Read More

கிரிக்கட் அணியின் புதிய தலைவரானார் குமார் சங்கக்கார!

Posted by - October 3, 2023
Marylebone Cricket Club (MCC) புதிய தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக…
Read More

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் எந்தப் பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம்

Posted by - October 3, 2023
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். நீதிவான் தொடர்பான பிரச்சினையை…
Read More

போதைப்பொருள் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட இராணுவ சீருடை, வெடிகுண்டு, தோட்டாக்கள்!

Posted by - October 3, 2023
அநுராதகம பிரதேசத்தின் யட்டகல, உரகஸ்மன்ஹந்திய பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இராணுவத்துக்குச் சொந்தமான வெடிபொருட்கள், சீருடைகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில்…
Read More

இரவு விடுதி போன்ற அமைப்பைக் கொண்ட 25 சிறப்பு சுற்றுலா பஸ்களுக்கு தற்காலிகத் தடை

Posted by - October 3, 2023
இரவு விடுதி போன்ற அமைப்பைக் கொண்ட மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மாற்றியமைத்து போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட 25…
Read More

ரயிலுக்காக காத்திருந்தவர் உயிரிழந்தார் !

Posted by - October 3, 2023
ரயிலில் பயணிப்பதற்காக ஹட்டன் நிலையத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது.
Read More

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான ஊடகவியலாளர் : மனித உரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு

Posted by - October 3, 2023
கடந்த செப்டெம்பர்  மாதம் 20ஆம் திகதி அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின்…
Read More

தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் இரசாயனப் பொருட்களை ஒழுங்குபடுத்த தீர்மானம்

Posted by - October 3, 2023
கைத்தொழில், விவசாயம், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிகள் போன்ற அமைதியான பணிகளுக்காக பல்வேறு இரசாயனப் பொருட்கள் பாரியளவில் எமது நாட்டில் பயன்படுத்தப்பட்டு…
Read More

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு!

Posted by - October 3, 2023
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் இன்று (03) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - October 3, 2023
பாராளுமன்றில் சற்றுமுன்னர் நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறித்த சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளார்.
Read More