பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது

Posted by - October 4, 2023
பாராளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் சமர்ப்பித்தலின் போது எனது சிறப்புரிமை மீறப்பட்டிருக்கிறது. அதனால் இது தொடர்பாக பாராளுமன்ற சிறப்புரிமை குழுவில் விசாரித்து…
Read More

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது

Posted by - October 4, 2023
நாட்டின் நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகித்து வருவது பாராளுமன்றமாகும். அதனால் சட்டத்தின் சுயாதீனத்தை பாதுகாக்காதவரை முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரப்போவதில்லை.
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்

Posted by - October 4, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் செயற்திறமையாக நிறைவேற்ற தவறியதாலேயே  இரண்டாவது கடன் தவணை தொடர்பான மீளாய்வு கூட்டம் இணக்கப்பாடின்றி…
Read More

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக உயர்த்த தீர்மானம்

Posted by - October 4, 2023
இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக உயர்த்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நிர்வாக…
Read More

பல்கலைக்கழக நுழைவுத் திகதி அறிவிப்பு

Posted by - October 3, 2023
2022-2023 ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாசத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) இன்று அறிவித்துள்ளது.
Read More

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு தொழிற்பயிற்சிகள்

Posted by - October 3, 2023
நாட்டின் சனத்தொகையில் 2% மாத்திரம் உள்ள தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை எதிர்வரும் 5 வருடங்களில் 10% ஆக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்…
Read More

பெற்ற தாயினால் கொடூரமாகத் தாக்கப்பட்டு 6 மாதக் குழந்தை உயிரிழப்பு!

Posted by - October 3, 2023
ஆறு மாதமும்  11 நாட்களுமான கைக்குழந்தையை  கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில்  குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டதாக…
Read More

2023 க.பொ.த உயர்தர பரீட்சை : புதிய திகதி தொடர்பான அறிவிப்பு !

Posted by - October 3, 2023
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும்…
Read More