முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது

Posted by - October 5, 2023
முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
Read More

சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கியது நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசம்

Posted by - October 5, 2023
பலத்த மழை காரணமாக நீர்கொழும்பு பெரிய முல்லை பிரதேசத்தில் பல இடங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.…
Read More

ஐ.எம்.எப். முதலாவது மீளாய்வு விரைவில் நிறைவு

Posted by - October 5, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வு விரைவில் நிறைவடையும் என்று நம்பிக்கை தெரிவித்த இலங்கையின் மத்திய…
Read More

லொறிகள், பஸ்கள், தொழிற்துறைசார் வாகனங்களின் இறக்குமதித்தடைகள் குறித்து விசேட அவதானம்

Posted by - October 5, 2023
நேர்மறையான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும். அதன் அடிப்படையில் லொறிகள், பஸ்கள் மற்றும் தொழிற்துறைசார் வாகனங்களின் இறக்குமதித்தடைகள்…
Read More

நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் : உடனடியாக வாபஸ் பெறுமாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தல்

Posted by - October 5, 2023
நிறைவேற்றதிகார அரசாங்கத்தின் அதிகாரங்களை விரிவுபடுத்தக்கூடியவகையிலும், பல்வேறு மீறல்களுக்கு இடமளிக்கக் கூடியவகையிலும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அண்மையகால முயற்சியையே…
Read More

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த சிறந்த நிபந்தனைகளை அரசாங்கம் செயற்படுத்தவில்லை

Posted by - October 5, 2023
சர்வதேச நாணய நிதியத்தை குறிப்பிட்டுக் கொண்டு வரி மற்றும் சேவை கட்டணங்களை அதிகரிப்பதை மாத்திரம் இலக்காக கொண்டுள்ள அரசாங்கம் முன்வைக்கப்பட்ட…
Read More

மாத்தறை மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இரு தினங்கள் விடுமுறை

Posted by - October 5, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இல்லை

Posted by - October 5, 2023
கணக்காய்வாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கும் கணக்காய்வு அறிக்கைகளில் 20கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
Read More

நீதிச்சேவை ஆணைக்குழுவை பொறுப்பாக்கி அரசாங்கம் விலகுவது பொருத்தமற்றது

Posted by - October 5, 2023
குரூந்தூர்மலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு  நீதவான் பதவி விலகி நாட்டு விட்டு வெளியேறியுள்ளார். சட்டத்துறை சார்பான விடயம்…
Read More

நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

Posted by - October 5, 2023
நிகழ்நிலை குற்றங்களைக் கையாள்வதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பதாக, ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டத்தை உரியவாறு பொருள்கோடல் செய்வதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும்…
Read More