களுபோவில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உயிரிழப்பு

Posted by - October 5, 2023
கொஹூவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒரு வயதுடைய குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
Read More

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Posted by - October 5, 2023
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (04) கொழும்பில்…
Read More

கோட்டாவின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம்!

Posted by - October 5, 2023
போராட்டத்தின்போது நாடளாவிய ரீதியில் அவசர  நிலைமையை  அமுல்படுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள…
Read More

ஹங்வெல்ல வீடு ஒன்றில் இரத்தக் கறையுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்

Posted by - October 5, 2023
ஹங்வெல்ல வெலிகன்ன, உலிவத்த பகுதியிலுள்ள வீடொன்றில்  இரத்தக் கறைகளுடன் பெண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (05) நிர்வாணமாக மீட்கப்பட்டதாக…
Read More

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த கோரும் கோரிக்கை மனு ஐ.நா அலுவலகத்தில் கையளிப்பு!

Posted by - October 5, 2023
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு அமைந்த கோரிக்கை மனுவினை நேற்று (04) ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்…
Read More

நாட்டை விட்டுச் செல்வதா? இல்லையா? என்பதை அறிவார்ந்த சமூகம் சிந்திக்க வேண்டும்

Posted by - October 5, 2023
நாட்டை, பொருளாதார சவால்களிலிருந்து மீட்டெடுத்து போட்டித் தன்மைமிக்க பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதற்காக மனித வளத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். சவால்களுக்கு மத்தியில்…
Read More

மனசாட்சியின் படியா எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது

Posted by - October 5, 2023
அரசாங்கம் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கு பதிலாக பொருளாதாரத்தை சுக்கும் கொள்கையையே கடைப்பிடித்து வருகிறது.
Read More

பாடசாலை தவணை விடுமுறையில் மாற்றம் ஏற்படும்

Posted by - October 5, 2023
உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது, அதன் பிரகாரம் பாடசாலை தவணை விடுமுறை…
Read More

புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு

Posted by - October 5, 2023
புத்தளம் நீதிமன்ற மூன்றாவது சிறைச்சாலைக் கூடத்தில் தூக்கிலிட்டு கைதி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 9.45…
Read More