ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் கத்தோலிக்க திருச்சபையுடன் பேசத் தயார்!

Posted by - October 6, 2023
சனல் 4 விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் கத்தோலிக்க…
Read More

பாதுகாப்பு செயலாளர், இராணுவத் தளபதி ஆகியோர் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்!-சந்திம வீரக்கொடி

Posted by - October 6, 2023
இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை மட்டுப்படுத்துமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான தெரிவுக்குழுவில் நான் குறிப்பிட்ட போது…
Read More

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பான தகவலின் உண்மைத் தன்மை மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்

Posted by - October 6, 2023
கொழும்பில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பான தகவலின் உண்மைத்தன்மையை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு விசேட…
Read More

கொழும்பை இலக்கு வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் – கைதியின் கடிதத்தால் பரபரப்பு

Posted by - October 6, 2023
கொழும்பின் நகரங்களை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையான தினமின இன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
Read More

குப்பைகளால் நிரம்பியுள்ள நீர்கொழும்பு பொது வைத்தியசாலை

Posted by - October 6, 2023
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை நீர்கொழும்பு மாநகர சபை வாரக் கணக்கில் அகற்றாத நிலையில் வைத்தியசாலையில் கழிவுகள்…
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவை எதிர்த்து மனு தாக்கல்

Posted by - October 6, 2023
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று…
Read More

பொருளாதார பாதிப்பினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!

Posted by - October 6, 2023
பொருளாதார பாதிப்பினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களை…
Read More

ரயிலில் இருந்து தூக்கியெறியப்பட்ட சிறுமி உயிரிழப்பு

Posted by - October 6, 2023
மாத்தறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடுகதி ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More

ஆட்சியதிகாரத்தை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க மக்கள் மூடர்கலல்ல

Posted by - October 6, 2023
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க நாட்டு மக்கள்  மூடர்கலல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய்யுரைக்காமல் உண்மையை குறிப்பிட்டு …
Read More