ரணில் இன்று சீனா விஜயம்

Posted by - October 14, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (14) சீனாவுக்குச் செல்கின்றது.…
Read More

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது

Posted by - October 14, 2023
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் தயாரித்த குற்றத்திற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின்…
Read More

இலங்கை விவகாரம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை

Posted by - October 14, 2023
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட…
Read More

வடக்கில் மதிப்புமிக்க வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதிகள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டன

Posted by - October 14, 2023
‘வடக்கில் முக்கிய மதிப்புமிக்க வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதிகள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டது’ எனும் தலைப்பிலான விசேட கருத்துரை நிகழ்வு எதிர்வரும்…
Read More

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

Posted by - October 13, 2023
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More

ரத்தின தேரரின் உறுப்புரிமை தொடர்பான தீர்ப்பு அறிவிப்பு

Posted by - October 13, 2023
பாராளுமன்ற உறுப்பினர்  அத்துரலியே ரத்தின தேரரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது…
Read More

மூடப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மீண்டும் திறப்பு

Posted by - October 13, 2023
மண்சரிவு காரணமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதி இன்று (13) மாலை 6 மணிக்கு…
Read More

விடுதியில் மாலைதீவு பிரஜை கைது

Posted by - October 13, 2023
சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு…
Read More

ஜப்பான் – இலங்கை சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை உருவாக்கத் திட்டம்!

Posted by - October 13, 2023
ஜப்பான் – இலங்கை சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை இந்நாட்டில் உருவாக்கத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீட்டு மேம்பாட்டு…
Read More

கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது

Posted by - October 13, 2023
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர். போலி…
Read More