நடுத்தர, உயர் நடுத்தர வகுப்பினருக்கான 9 வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - October 16, 2023
நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினருக்கான 9 வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும்…
Read More

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையா கிடைத்தது?

Posted by - October 15, 2023
வெள்ள நிலைமையைக் கண்காணிப்பதற்காகச் சென்ற சபுகஸ்கந்த குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இறந்த நபரின் மண்டை ஓடு ஒன்றை கண்டறிந்துள்ளார். இன்று…
Read More

பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சை நாளை

Posted by - October 15, 2023
வெள்ள நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தென் மாகாண பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சை நாளை (16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கல்விப்…
Read More

கைவிலங்கினால் கான்ஸ்டபிளின் கழுத்தை நெரிக்க முயற்சி: சந்தேக நபர் சுட்டுக் கொலை

Posted by - October 15, 2023
அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்  ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிளின் கழுத்தை கைவிலங்கினால்…
Read More

இலங்கை சீனாவின் ‘மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில்’ இணைந்தது ஏன்?

Posted by - October 15, 2023
பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் பிராந்திய இணைப்பு ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான விருப்பமே சீனாவின் ‘மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில்’ இணைவதற்கான…
Read More

ஹமாஸ் -இஸ்ரேல் மோதலுக்கு தீர்வுகாண உலகளாவிய ஒற்றுமை அவசியம்

Posted by - October 15, 2023
உக்கிரமடைந்து வரும் ஹமாஸ் -இஸ்ரேல் மோதலுக்கு தீர்வுகாண உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
Read More

இலங்கையில் 2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்டயர் நிலப்பரப்பு அழியும் அபாயம் !

Posted by - October 15, 2023
கடல் மட்டம் அதிகரிப்பினால் 2025 ஆம் ஆண்டளவில்  6,110 ஹெக்டயர் நிலப்பரப்பையும், 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்டயர் நிலப்பரப்பையும் …
Read More