மின் கட்டண அதிகரிப்பு : மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்!

Posted by - October 16, 2023
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ள விடயங்கள் தற்போதைய நிலைமைக்கு பொருத்தமானது அல்ல என்றும் புதுப்பிக்கப்பட்ட  தகவல்களை…
Read More

சுயநினைவுடன் நோயாளி ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் மூளையில் சத்திரசிகிச்சை

Posted by - October 16, 2023
நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் மூளைகட்டியை பிரித்தெடுக்கும் ஒருவகை சத்திரசிகிச்சையை ‘awake craniotomy’ அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின்…
Read More

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

Posted by - October 16, 2023
பரீட்சைக்குப் பின்னர் வினாத்தாள்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதன் மூலம் பரீட்சையின் இரகசியத்தன்மை பாதிக்கப்படாது.    எவ்வாறாயினும் வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில்…
Read More

ஊழியர்கள் பற்றாக்குறையால் 6 வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் பாதிப்பு

Posted by - October 16, 2023
வைத்தியசாலை ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ள 6 வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனை முறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப…
Read More

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றும் நாளையும் வழங்கப்படமாட்டாது!

Posted by - October 16, 2023
அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தில்…
Read More

நாட்டின் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - October 16, 2023
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன்,…
Read More

மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு!

Posted by - October 16, 2023
மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்தொன்று இன்று மதியம்…
Read More

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது

Posted by - October 16, 2023
ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹாலிஎல நகரில் இன்று காலை 5…
Read More

144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம்!

Posted by - October 16, 2023
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பண்டாரவளையில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன், மைதானம் மற்றும் கட்டிடங்களை முழுமையாக ஆய்வு…
Read More