கொத்மலை, விக்டோரியா நீர்மட்டம் உயர்வு

Posted by - October 18, 2023
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 77 வீதம் வரையிலும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 44 வீதம் வரையிலும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மகாவலி…
Read More

மதுபான அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்

Posted by - October 18, 2023
சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, மதுவரித் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் கபில…
Read More

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Posted by - October 18, 2023
ஜனாதிபதியின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி…
Read More

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மக்களாணை வழங்கப்படவில்லை!

Posted by - October 18, 2023
தேர்தலில் வெற்றி பெறும்  சாத்தியம் இருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு எவரும் கவனம் செலுத்துவதில்லை.
Read More

புத்தளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - October 18, 2023
புத்தளம் பகுதியில் இன்று புதன்கிழமை (18) காலை இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஒருவர்…
Read More

நுவரெலியா – கந்தப்பளை கொங்கோடியா தோட்ட பகுதியில் பாரிய மண்சரிவு

Posted by - October 18, 2023
நுவரெலியா – கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கோடியா தோட்ட பகுதியில் வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலவி வரும்…
Read More

கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் வழக்கு அறை மீண்டும் உடைக்கப்பட்டது!

Posted by - October 18, 2023
கொழும்பு, புதுக்கடையில் அமைந்துள்ள நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் வழக்கு அறையை கடந்த 5ஆம் திகதி ஒரு குழுவினரோ அல்லது நபரோ…
Read More

கடவத்தையில் வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியால் சுடுவதற்காக சென்ற இருவர் கைது

Posted by - October 18, 2023
கடவத்தை பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவரை சுட்டுக்கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சந்தேக நபர்களை கைத்துப்பாக்கியுடன் களனி…
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – நாடாளுமன்றத்தின் ஒழுங்குபத்திரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது

Posted by - October 18, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தின் ஒழுங்குபத்திரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்

Posted by - October 18, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடிய தலைவர் என்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு…
Read More