கொள்ளுப்பிட்டியில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்தது !

Posted by - October 31, 2023
கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதல வீதிக்கு அருகில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. டுப்பிளிகேஷன் வீதியில்…
Read More

“காலநிலைக்கு உகந்த விவசாயத்துறை” அபிவிருத்தி குறித்து ஆராய உலக வங்கியின் பிரதிநிதிகள் களப்பயணம்

Posted by - October 31, 2023
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே (Anna Bjerde) மற்றும் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் பிராந்திய உப…
Read More

கணவரை காரினால் மோதி கொலை செய்த மனைவி கைது!

Posted by - October 30, 2023
மாவனெல்லை பிரதேசத்தில் தனது கணவரை காரினால் மோதி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மனைவி மற்றும் மனைவியின் சட்டபூர்வமற்ற கணவர்…
Read More

பலரை துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த பௌத்த பிக்குவான பாடசாலை அதிபர்!

Posted by - October 30, 2023
மூன்று  சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் மற்றும் பல சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்ததை தொடர்பில்  பாடசாலை ஒன்றின் அதிபரான…
Read More

உறங்கிக் கொண்டிருந்த யாசகர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொலை

Posted by - October 30, 2023
ஹோமாகம வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகர் ஒருவரைக்  கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர்…
Read More

நியாகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் பண மோசடி தொடர்பில் கைது!

Posted by - October 30, 2023
நியாகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் பண மோசடி தொடர்பில் இன்று திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக களுத்துறை விசேட…
Read More

1500 குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்களை பணிக்கு அமர்த்த தீர்மானம்

Posted by - October 30, 2023
உடனடியாக சுமார் 1500 குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்களை பணிக்கு அமர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More

சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - October 30, 2023
2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் 20, 000 ரூபா சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.…
Read More

சிகிரியா பிரதேச மசாஜ் நிலையம் ஒன்றில் போதைப்பொருட்கள் மீட்பு !

Posted by - October 30, 2023
சிகிரியா பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில்  கொக்கேயின் மற்றும் போதைப்பொருடகள் என்பன  கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர்   சிகிரியா பொலிஸாரினால் கைது…
Read More

தெதுறு ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம்!

Posted by - October 30, 2023
தெதுறு ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளில் சிறியளவிளான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்  காணப்படுவதாக  நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
Read More