ஐரோப்பிய எல்லையை திறந்த துருக்கி…

Posted by - March 1, 2020
சிரியாவில் நடைபெற்றுவரும் சண்டைகளால் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அந்நாடு ஐரோப்பிய எல்லையை திறந்துவைத்துள்ளது.
Read More

தென் கொரியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: நோயாளிகள் எண்ணிக்கை மூன்றாயிரத்தை நெருங்கியது

Posted by - February 29, 2020
சீனாவுக்கு வெளியே பிற நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை…
Read More

ரசாயன கிடங்கில் திடீர் தீவிபத்து – மாதவரத்தில் பரபரப்பு

Posted by - February 29, 2020
மாதவரத்தில் உள்ள ரசாயன கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு…
Read More

கத்தாரில் அமெரிக்கா, தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted by - February 29, 2020
கத்தாரில் அமெரிக்கா மற்றும் தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள படைகளை அமெரிக்கா வாபஸ் பெறுகிறது.
Read More

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

Posted by - February 29, 2020
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 593 பேருக்கு கொரோனா பரவியிருப்பது…
Read More

புதிய பிரதமர் முஹைதீன் யாசின் – மலேசியா மன்னர் அறிவிப்பு

Posted by - February 29, 2020
மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினை புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார்.
Read More

போர்க்குற்ற ஆவணப்படத்தை தயாரித்தவருக்கும் கொரோனா பாதிப்பு!

Posted by - February 28, 2020
இலங்கையில் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின் சனல் – 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோவும், கொரோனா…
Read More

டெல்லியில் அமைதி திரும்பியது- ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பு

Posted by - February 28, 2020
டெல்லி வடகிழக்கு பகுதியில் 144 தடை உத்தரவின் காரணமாக கடந்த 2 நாட்களாக புதிதாக எந்த வன்முறையும் ஏற்படவில்லை. இதனால்…
Read More

கொரோனா பீதியால் விமான சேவை நிறுத்தம்- ஈரானில் தவிக்கும் 700 குமரி மீனவர்கள்

Posted by - February 28, 2020
கொரோனா வைரஸ் பீதியால் ஈரானில் விமான சேவை நிறுத்தப்பட்டதால், குமரி மாவட்ட மீனவர்கள் 700 பேர் சொந்த ஊருக்கு திரும்ப…
Read More