அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனாவா? வெளியான பரிசோதனை முடிவு

Posted by - March 22, 2020
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று…
Read More

ஜெர்மனியில் இருந்து வந்த பிறகு 25 வயது மகனை மறைத்து வைத்த ரயில்வே பெண் அதிகாரி சஸ்பெண்ட்

Posted by - March 21, 2020
ஜெர்மனியில் இருந்து வந்த 25 வயது மகனை, ரயில்வே ஓய்வில்லத்தில் தங்க வைத்த பெண் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Read More

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 258 ஆக உயர்வு

Posted by - March 21, 2020
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாளை நாடு…
Read More

கொரோனாவின் பிறப்பிடமான உகானில் 2-வது நாளாக புதிய நோயாளிகள் இல்லை

Posted by - March 21, 2020
உகான் நகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சீனாவிலும் 2 நாட்களாக புதிய நோயாளிகள் யாரும் இல்லை என அரசு அறிவித்து
Read More

பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும்: அதிபர் போல்சனரோ

Posted by - March 21, 2020
கொரோனா வைரசின் உச்சக்கட்ட தாக்குதல் 3 அல்லது 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என்றும் இதனால் 6 அல்லது 7…
Read More

இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு

Posted by - March 21, 2020
இத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு நேற்று அதிக அளவாக 627 பேர் பலியாகி உள்ளனர்.
Read More

அமெரிக்காவில் கொரோனா… இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் அறிவுறுத்தல்

Posted by - March 21, 2020
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
Read More

உலகையே உலுக்கிவரும் கொரோனா – 10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

Posted by - March 20, 2020
உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Read More

அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு கவுரவம் – முக்கிய பதவிக்கு மீண்டும் தேர்வு செய்தார், டிரம்ப்

Posted by - March 20, 2020
அமெரிக்காவின் தனி உரிமை மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் பதவிக்கு ஆதித்ய பம்சாயை மீண்டும் அந்தப் பதவிக்கு…
Read More

திரிபோலியில் குண்டுவீச்சு – ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் பலி

Posted by - March 20, 2020
திரிபோலியின் தெற்கே ராணுவம் கண்மூடித்தனமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் பரிதாபமாக
Read More