இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Posted by - May 31, 2020
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது என்பது ஆபத்தை மிக விரைவில் எளிதாக்கி விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் – போப் பிரான்சிஸ்

Posted by - May 31, 2020
ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.
Read More

ருவாண்டன் இனப்படுகொலை சந்தேக நபர் பாரிஸ் புறநகரில் பல தசாப்தங்களுக்குப் பிறகு பிடிபட்டார்.

Posted by - May 31, 2020
(சி.என்.என்) ருவாண்டன் இனப்படுகொலையின் கடைசி முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் பாரிஸ் புறநகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவந்தபோது பிடிக்கப்பட்டார்.…
Read More

இந்தியா முழுவதும் 23 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - May 29, 2020
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், மாநிலங்கள் இடையே புலம் பெயர்ந்த வர்கள் உள்பட இந்தியா முழுவதும் 23 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…
Read More

சவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம்

Posted by - May 29, 2020
சவுதி அரேபியாவின் பல்பொருள் அங்காடியில் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்காமல் காகங்கள் கூட்டம் தாக்குதல் நடத்தியதாக கூறும் வீடியோவின் உண்மை…
Read More

கொரோனா வைரஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் 8 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும்- புதிய ஆய்வில் அம்பலம்

Posted by - May 29, 2020
கொரோனா வைரஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும் என்ற தகவல், புதிய ஆய்வின் மூலம்…
Read More

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது

Posted by - May 29, 2020
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, சவுதி அரேபியாவில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதார…
Read More

நேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு

Posted by - May 29, 2020
இந்திய பகுதிகளை இணைத்து வெளியிட்ட நேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
Read More