குரங்கம்மை தொற்று தொடர்பில் தமிழகத்தில் சுகாதாரத்துறை எச்சரிக்கை

Posted by - August 16, 2024
ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவிய குரங்கம்மை நோய் தொற்று, சுவீடன் நாட்டிலும் உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே அதன் பரவலையொட்டி உலக சுகாதார…
Read More

ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பது ஏன்? – அமைச்சர் விளக்கம்

Posted by - August 15, 2024
“ஆளுநருடைய கருத்தியல் சார்ந்திருக்கக் கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்கிற அந்தப் பதவியின் மீதும்,…
Read More

செந்தில் பாலாஜி மேல்முறையீடு: ஒருவாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு

Posted by - August 15, 2024
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு…
Read More

தொடர் விடுமுறை எதிரொலி: மதுரை, தூத்துக்குடி விமான கட்டணம் உயர்வு

Posted by - August 15, 2024
சுதந்திர தின விழா மற்றும் தொடர்விடுமுறையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்தஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் விமான கட்டணங்களும் பல…
Read More

‘முதல்வர் மருந்தகம், காக்கும் கரங்கள் திட்டம்’ – சுதந்திர தின உரையில் ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - August 15, 2024
“குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்படும், முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை…
Read More

“சமூக நல்லிணக்கத்தோடு விடுதலையை கொண்டாடி மகிழ்வோம்!” – தவெக தலைவர் விஜய்

Posted by - August 15, 2024
நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும்,…
Read More

குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

Posted by - August 15, 2024
2024-ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’ இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
Read More

மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்

Posted by - August 14, 2024
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக…
Read More

அண்ணாமலை குறித்து அவதூறு பேச்சு: செல்லூர் ராஜூ மீது மதுரை பாஜக நிர்வாகி போலீஸில் புகார்

Posted by - August 14, 2024
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி…
Read More

தேர்தல் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வந்த ஓபிஎஸ்

Posted by - August 14, 2024
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேர்தல்…
Read More