பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.79,000 அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

Posted by - October 5, 2024
பெருநகர சென்னை மாநகராட்சியில் வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து 15 மண்டலங்களிலும் கண்காணிப்புக் குழுவின் வாயிலாக…
Read More

‘சமத்துவ நெறியைப் போற்றுவோம்’ – வள்ளலார் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

Posted by - October 5, 2024
“உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்” என ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் பிறந்த நாளை ஒட்டி தமிழக…
Read More

தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலம் தமிழகம்: மத்திய அரசு புள்ளியியல் ஆய்வை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம்

Posted by - October 4, 2024
தமிழகத்தில் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதுடன், 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இந்தியாவில் தொழில்…
Read More

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? – ராமதாஸ் கேள்வி

Posted by - October 4, 2024
“கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்;இதே நிலை தொடருவதை…
Read More

‘பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல என்று புரியவைப்போம்’ – தவெக மாநாட்டை ஒட்டி விஜய் கடிதம்

Posted by - October 4, 2024
“மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல்…
Read More

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடை குறைப்பு? – அக்.8-ல் அமைச்சரவை முடிவெடுக்கும் என தகவல்

Posted by - October 4, 2024
தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை குறைப்பது உள்ளிட்ட சில முக்கியமான முடிவுகள் குறித்து தமிழக அமைச்சரவையில் முடிவு…
Read More

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அரூர் பகுதியில் கடைகள் அடைப்பு

Posted by - October 4, 2024
காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பாமக சார்பில் விடுக்கப்பட்ட அரை நாள் கடையடைப்பு போராட்டத்தால், அரூர் சுற்று…
Read More

இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்

Posted by - October 3, 2024
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக  படகுடன் விடுதலை செய்யுமாறு…
Read More

மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Posted by - October 3, 2024
மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
Read More

பொன். மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த ஐகோர்ட் மறுப்பு

Posted by - October 3, 2024
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன். மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை…
Read More