பாம்புக் கடி ‘அறிவிக்கை செய்யக்கூடிய நோய்’ – தமிழக அரசு

Posted by - November 9, 2024
 பாம்புக் கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், தரவு சேகரிப்பு, மருத்துவ…
Read More

ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணைக் கவரும் ஓவியங்கள் – சென்னையில் டிச.15 வரை கண்காட்சி

Posted by - November 9, 2024
சென்னையில் ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணை கவரும் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி வரும் டிச.15 வரை நடைபெறுகிறது.
Read More

விஜயகாந்த் படப் பாடல் பாடிய சிறுமிகள் – கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா!

Posted by - November 9, 2024
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா முன்பு சிறுமிகள், விஜயகாந்த் படப் பாடலை பாடியபோது,…
Read More

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமனம்!

Posted by - November 9, 2024
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்துவந்த சத்யபிரத சாஹூ கால்நடைத் துறைக்கு பணியிடமாற்றம்…
Read More

ஆங்கிலேயர்கள் காலத்து ஆர்டர்லி முறையை அனுமதிக்க முடியாது: சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு

Posted by - November 9, 2024
ஆங்கிலேயர்கள் காலத்து காலனி ஆதிக்க ஆர்டர்லி முறையை இப்போதும் பின்பற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர்…
Read More

போக்குவரத்து வசதியற்ற மலைகிராம மக்களுக்கு மருத்துவ சேவை.

Posted by - November 8, 2024
போக்குவரத்து வசதியற்ற மலைகிராம மக்களுக்கு மருத்துவ சேவை: 25 இருசக்கர ஆம்புலன்ஸ்களை ரூ.1.60 கோடியில் வாங்க தமிழக அரசு உத்தரவு…
Read More

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்வாகி மீது தாக்குதல் – வாணியம்பாடியில் பரபரப்பு

Posted by - November 8, 2024
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த அக்கட்சியின் வடக்கு மாவட்டச்செயலாளர் வாணியம்பாடியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது, அங்கு வந்த…
Read More

கடலூர் பாமக – விசிக பிரச்சினையில் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அன்புமணி குற்றச்சாட்டு

Posted by - November 8, 2024
“கடலூர் பாமக – விசிக மோதல் பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றி, அரசியல் செய்ய பார்க்கிறார்.…
Read More

மஞ்சக்கொல்லை விவகாரம்: பாமகவினர் திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்குவதாக திருமாவளவன் சாடல்

Posted by - November 8, 2024
“வட மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில்தான் பாமகவினர் திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்குகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள்…
Read More