நடிகை கஸ்தூரிக்கு நவ.29-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Posted by - November 18, 2024
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Read More

சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் சர்வதேச விளையாட்டு நகரம்: அமைச்சர் உதயநிதி ஆலோசனை

Posted by - November 17, 2024
‘விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக்க சர்வதேச விளையாட்டு நகரம் உதவும்’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Read More

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - November 17, 2024
சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Read More

திமுக அரசு 3 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: அண்ணாமலை, டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Posted by - November 17, 2024
பல கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,…
Read More

ஊத்தங்கரை சென்னானூர் அகழாய்வு தமிழ் நாகரிகத்தின் மணிமகுடம்

Posted by - November 17, 2024
 தமிழ்நாட்டின் புதிய கற்காலப் பண்பாட்டுச் சுவடுகளை ஏந்தி, சிறப்புமிக்க தொல்லியல் தளமாக சென்னானூர் திகழ்கிறது. இது தமிழ் நாகரிகத்தின் மற்றொரு…
Read More

தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு – சர்ச்சையை கிளப்பிய “அமரன்”

Posted by - November 17, 2024
திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கின் காம்பவுண்ட் சுவருக்குள் இரண்டு மர்ம நபர்கள் இன்று (16) அதிகாலை 3 போத்தல்களில் அடைத்து…
Read More

மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை: ரூ.8 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல்

Posted by - November 16, 2024
சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள்…
Read More

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

Posted by - November 16, 2024
தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
Read More

அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அதிமுக புகார்

Posted by - November 16, 2024
மின் வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார்…
Read More

ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடன் பேச வேண்டும்: சி.வி.சண்முகத்துக்கு நீதிபதி அறிவுரை

Posted by - November 16, 2024
ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் பேசவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Read More