3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் கண்டுபிடிப்பு

Posted by - January 10, 2024
யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக்…
Read More

முல்லைத்தீவில் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகளில் முறைகேடு

Posted by - January 10, 2024
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபைகுட்பட்ட பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகளில் முறைகேடு இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Read More

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பொலிஸார் திடீர் சோதனை

Posted by - January 10, 2024
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் பகுதியில் பிரதான சோதனைச் சாவடியில் பொலிஸாரால் போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கை…
Read More

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - January 10, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
Read More

மீன்பிடிப் படகு கவிழ்ந்து! உயிர் தப்பினார் மீனவர்

Posted by - January 9, 2024
காத்தான்குடி – ஏத்துக்கால் கடற்கரையில் இருந்து மீனவர் ஒருவர் படகு ஒன்றில் மீன் பிடிப்பதற்காக திங்கட்கிழமை (08) அதிகாலை  கடலுக்குச்…
Read More

பங்கமில்லா வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம்

Posted by - January 9, 2024
தமிழ் மக்களின் தேசியத் திருநாட்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாகும். தொன்றுதொட்டு இவ்விழாவில் இயற்கைக்கு…
Read More

கனேடியத் தூதுவர் யாழிற்கு விஜயம்

Posted by - January 9, 2024
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு…
Read More

வவுனியாவில் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்பு

Posted by - January 9, 2024
வவுனியா – வீரபுரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார்…
Read More

யாழில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக அமைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடு

Posted by - January 9, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகுக்கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு…
Read More

திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழை : மீனவர்களின் வாழ்க்கை பாதிப்பு..!

Posted by - January 9, 2024
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் மூதூர் , மூதூர் கிழக்கு , வெருகல்…
Read More