இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களிடையே வளர்க்க வேண்டும்

Posted by - January 28, 2024
எதிர்காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்துக்கு இளைஞர்களை தயார்ப்படுத்துவதுடன், இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு…
Read More

நல்லூர் கோவில் நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரின் தாயார் காலமானார்

Posted by - January 28, 2024
நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி…
Read More

கேப்பாப்பிலவில் இரு குடும்பங்கள் போராட்டம் !

Posted by - January 28, 2024
கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான  நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்து, தமக்கான நீதி வேண்டி இரு…
Read More

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை: 37 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Posted by - January 28, 2024
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (28)  இடம்பெற்றது. இதன்போது மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள…
Read More

வைத்தியரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்பு!

Posted by - January 28, 2024
திருகோணமலை – புல்மோட்டை தள வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய பொறுப்பதிகாரிக்கு எந்த பதிலீடுகளும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடனடியாக இரத்துச்…
Read More

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் சென்ற பஸ் விபத்து

Posted by - January 28, 2024
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்த மின்கம்பத்தை சேதப்படுத்திய பின்  கால்வாயில் பாய்ந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

Posted by - January 28, 2024
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில  நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன . இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு…
Read More

இளைஞரைக் காணவில்லை ; தேடும் உறவினர்கள்

Posted by - January 28, 2024
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 27 வயது  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More

சுதந்திர தினத்தன்று மட்டக்களப்பில் கரிநாள் அமைதிப் பேரணியில் பங்கேற்குக!

Posted by - January 28, 2024
மட்டக்களப்பில் இலங்கை சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமான…
Read More

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை சான்றுரைப் படுத்தாதிருக்குமாறு சபாநாயகரை கோருவோம் – சுமந்திரன்

Posted by - January 28, 2024
உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளீர்க்கப்படும் வரையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின்…
Read More