யாழ்.போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைப்பு

Posted by - February 16, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு டிஜிட்டல் தொடு திரை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
Read More

யாழில் ஐஸ் கிறீமில் தவளை ; விற்பனையாளருக்கு அபராதம்

Posted by - February 16, 2024
யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ் கிறீமில் தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை…
Read More

காங்கேசன்துறை துறைமுகத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர்

Posted by - February 16, 2024
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இன்றைய தினம் (16) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும்…
Read More

நிகழ்வு தொடர்பில் யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கூடிய கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

Posted by - February 16, 2024
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தமது நெறிப்படுத்தல்கள் இல்லாமையும் ஒரு காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்…
Read More

தலைமன்னார் கிராமத்தில் காணாமல்போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு – சந்தேகநபர் கைது

Posted by - February 16, 2024
மன்னார்- தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு காணாமல்போன நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (16)…
Read More

சிறீதரனை சந்தித்தார் இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன்

Posted by - February 16, 2024
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர்…
Read More

கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தர் கைது

Posted by - February 16, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது…
Read More

கள்ளத்தனமாக நாட்டிற்குள் வரும் பொருட்களால் விவசாயிகள் பாதிப்பு

Posted by - February 16, 2024
நாட்டிற்குள் கள்ளத்தனமாக நிலக்கடலையை இறக்குமதி செய்வதுதான் ஜனாதிபதி கூறிய பசுமைப் பொருளாதாரமா? என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா…
Read More

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் மது போதையில் உட்புகுந்த சிலர் அட்டகாசம்

Posted by - February 16, 2024
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலைக்கு வியாழக்கிழமை (15) மாலை மது போதையில்…
Read More

யாழ். இணுவில் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை வலியுறுத்தி போராட்டம்

Posted by - February 16, 2024
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை வலியுறுத்தி வியாழக்கிழமை (15) புகையிரதத்தை மறித்து போராட்டமொன்றைப் பொதுமக்கள் முன்னெடுத்தனர்.…
Read More