யாழில் போதைப்பொருளை நுகரத் தயாராகவிருந்த 4 இளைஞர்கள் கைது

Posted by - February 20, 2024
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்வதற்கு தயார் நிலையில் இருந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை (19) கைது…
Read More

யாழ்.கோப்பாயில் பெண் மீது வாள் வெட்டு ; பல்வேறு குற்றங்களுடன் தொடர்ப்புடையவர் கைது

Posted by - February 20, 2024
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்…
Read More

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது

Posted by - February 19, 2024
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று திங்கட்கிழமை (19) பொலிஸார்…
Read More

மன்னாரில் 10 வயது சிறுமி கொலை ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Posted by - February 19, 2024
மன்னார், தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கி சூடு ; மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Posted by - February 19, 2024
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் – நொச்சிக்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (19) நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த…
Read More

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் அகழ்வு பணி!

Posted by - February 19, 2024
விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் திங்கட்கிழமை (19) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த…
Read More

வியாழேந்திரனுக்கு எதிராக இருவர் மட்டு. செங்கலடியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

Posted by - February 19, 2024
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும்…
Read More

மீகொடை கொள்ளை பின்னணியில் அதிர்ச்சி தகவல்

Posted by - February 19, 2024
மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் வர்த்தகர்கள்…
Read More

வவுனியாவில் காணி வழங்குவதாக உறுதியளித்துள்ள திலீபன்

Posted by - February 19, 2024
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 650 ஏக்கர் வயல் காணியினை 650 குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்…
Read More