சாந்தன் அவர்களின் இறப்பு – காந்தி தேசத்தின் அவலக் குறியீடு!

Posted by - March 1, 2024
ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூன்று ஈழத்தமிழர்களையும் அவர்கள் விரும்பும் இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுவதோடு தாயகம் திரும்ப எவரேனும்…
Read More

பாக்கு நீரினையை நீந்திக் கடந்து திருகோணமலையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சாதனை !

Posted by - March 1, 2024
திருகோணமலை இந்துக் கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரினையை கடந்து…
Read More

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு மார்ச் 28 ம் திகதி விளக்கத்துக்காக நியமிப்பு

Posted by - March 1, 2024
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை…
Read More

திருக்கோவிலில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக மீண்டும் பொது மக்கள் போராட்டம்

Posted by - March 1, 2024
திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்று வருகிற இல்மனைட் அகழ்வினைத் தடை செய்யக் கோரி திருக்கோவில் பிரதேச மக்களினால் இன்றைய தினம் (01) கண்டனப் போராட்டம்…
Read More

மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - March 1, 2024
மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில்…
Read More

யாழ். சாவகச்சேரியில் விபத்து – பாடசாலை மாணவன் பலி

Posted by - March 1, 2024
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை…
Read More

தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ள உட்கட்சி முரண்பாடுகள்

Posted by - March 1, 2024
தமிழர் தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளதோடு, எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்…
Read More

வவுனியா – மகாறம்பைக்குளம் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Posted by - March 1, 2024
வவுனியா – மகாறம்பைக்குளம், காளிகோவில் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த புனரமைக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட…
Read More

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த சனசமூக நிலையப் பிரதிநிதிகள்

Posted by - March 1, 2024
வடக்கு மாகாணத்திலுள்ள சனசமூக நிலையப் பிரதிநிதிகளை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதாகி பிணையில் வெளிவந்த நால்வர் உட்பட 30 பேர் சந்தேகத்தில் கைது !

Posted by - March 1, 2024
காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள…
Read More