வித்தியா படுகொலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து வேலணையில் ஆர்ப்பாட்டம் – பொலிஸார் இடையூறு! 13 May, 2025 | 04:51 PM

Posted by - May 13, 2025
புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த மாணவிக்கு நிகழ்ந்த…
Read More

களுவாஞ்சிகுடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Posted by - May 13, 2025
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியில் முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுளை நினைந்து வருடாந்தம் வழங்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
Read More

தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது

Posted by - May 13, 2025
தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள்…
Read More

பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த கொடூர தந்தை

Posted by - May 13, 2025
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக…
Read More

பொதுமக்களை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி எச்சரிக்கப்பட்டதையடுத்து வெளியேறினார் !

Posted by - May 13, 2025
மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்கு சிவிலுடையில் வந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம்,…
Read More

பலாலி – இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் உயிரிழப்பு!

Posted by - May 13, 2025
பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் 12ஆம் திகதி திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கண்டி – முறுத்தலை…
Read More

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட் செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Posted by - May 13, 2025
யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த…
Read More

செல்வச் சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

Posted by - May 13, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆத்மா சாந்தி…
Read More

இனவாதத்தை தூண்டும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை.. ரவிகரன் எம்.பி கோரிக்கை

Posted by - May 13, 2025
குருந்தூர்மலை அடிவாரத்தில் தமது பூர்வீக விவசாய நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 10.05.2025 அன்று தமிழ் விவசாயிகள் மூவர்…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்க துணை நிற்கும் கனேடிய தேசம்: சபா குகதாஸ் ஆதரவு

Posted by - May 13, 2025
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கனேடிய அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வரும்…
Read More