நுவரெலியாவில் பஸ் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் மீண்டும் விபத்து : 11 பேர் காயம் !

Posted by - May 14, 2025
அண்மையில்  பஸ் விபத்து இடம்பெற்ற நுவரெலியா கொத்மலை, கெரண்டியெல்ல பகுதிக்கு அருகில் மற்றுமொரு விபத்து சம்பவம் இன்று புதன்கிழமை (14)…
Read More

வடக்கு மாகாணத்தில் ஏற்றுமதி செய்வோர் மூன்றாம் தரப்பினூடாகவே ஏற்றுமதி செய்கிறார்கள்

Posted by - May 14, 2025
வடக்கு மாகாணத்தில் பல வளங்கள் இருந்தும் ஏற்றுமதி செய்வோர் மூன்றாம் தரப்பினூடாகவே ஏற்றுமதி செய்கிறார்கள் என வட மாகாண ஆளுநர்…
Read More

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

Posted by - May 14, 2025
தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை (14)…
Read More

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும்

Posted by - May 14, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன்…
Read More

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது தாக்குதல்

Posted by - May 14, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை பகுதியில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்…
Read More

தலைமறைவாயிருந்த “டீச்சர் அம்மா” நீதிமன்றில் சரண் !

Posted by - May 14, 2025
தலைமறைவாக இருந்த டீச்சர் அம்மா என்றும் அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
Read More

அதிகாரப்பகிர்வை அரசு ஏற்றுகொள்கிறதாயின் மாகாணசபை தேர்தலை உடன் நடத்த வேண்டும்!

Posted by - May 14, 2025
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதன் மூலமே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதிகாரப்பகிர்வை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்த…
Read More

கஜேந்திரகுமாரை நேரில் சந்திப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவு

Posted by - May 14, 2025
உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி அம்பாறையில் முன்னெடுப்பு

Posted by - May 14, 2025
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும்…
Read More

முள்ளியவளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

Posted by - May 13, 2025
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில், முள்ளியவளைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு…
Read More