யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி

Posted by - May 15, 2025
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி…
Read More

யாழ்.மாவட்டத்தில் ஒரு வாரத்தில் நால்வர் உயிரிழப்பு!

Posted by - May 14, 2025
யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்புகள் மீண்டும் சடுதியாக அதிகரித்து வருவதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அதிகாரிகள்…
Read More

யாழில் 15 வயது சிறுமி கர்ப்பம்: சந்தேகநபர் கைது

Posted by - May 14, 2025
யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து…
Read More

குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - May 14, 2025
குமுதினி படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, வியாழக்கிழமை (15)  நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது.
Read More

வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு

Posted by - May 14, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

யாழ். நெடுந்தீவில் 15 வயது சிறுமி கர்ப்பம் – சந்தேகநபர் கைது!

Posted by - May 14, 2025
யாழ். நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ளதையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

தேர்தலில் வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவு வழங்காப்படாமல் துரத்தப்பட்ட முதியவர்

Posted by - May 14, 2025
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவு பெறச் சென்ற முதியவர் ஒருவர் கொடுப்பனவு தர முடியாதென துரத்தப்பட்ட சம்பவம் ஒன்று…
Read More

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி

Posted by - May 14, 2025
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை (15) இடம்பெறவுள்ளன.
Read More

கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

Posted by - May 14, 2025
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிளாலி கிராம அலுவலர் பிரிவில் பொது மக்கள் நீண்ட காலமாக…
Read More

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

Posted by - May 14, 2025
யாழ். செம்மணி சந்தியில் இன்றையதினம் புதன்கிழமை (14) மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
Read More