நல்லூரில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

Posted by - May 16, 2025
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
Read More

மூதூர் இறால்குழியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி நிகழ்வு

Posted by - May 16, 2025
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு…
Read More

இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை வளர்ததுக்கொள்ள வேண்டும் – ஈஸ்வரானந்தன் தயாரூபன்

Posted by - May 16, 2025
இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலிலும் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் தெரிவித்தார்.…
Read More

ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்

Posted by - May 16, 2025
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி.பாம் கிராம மக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள…
Read More

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்

Posted by - May 16, 2025
எம்மில் பலர் வயது முதிர்ந்த தாய்மார்களாவர். நாம் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்போம் என்று தெரியவில்லை. இருப்பினும் நாம்…
Read More

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 15, 2025
நெடுந்தீவு குமுதினி படுகொலையின் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. மாவிலி துறையில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவேந்தல் நினைவு…
Read More

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

Posted by - May 15, 2025
தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று (15) புதுக்குடியிருப்பு, கோம்பாவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
Read More

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்?

Posted by - May 15, 2025
தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை யென நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச சுயாதீன குற்றவியல்…
Read More

தென்னிலங்கை கட்சிகள் வடக்கு, கிழக்கில் ஆட்சி அமைப்பது சிரமம் – சிறிநேசன்

Posted by - May 15, 2025
பெரும்பாலும் வடக்கு, கிழக்கில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது என்பது சிரமமான விடயம். ஏனெனில், அவர்களுடைய பெரும்பான்மை என்பது…
Read More