வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! -சித்தார்த்தன் தெரிவித்தார்

Posted by - May 17, 2025
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் : ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அறிவிப்பு

Posted by - May 17, 2025
வட, கிழக்கு மாகாணங்களில் தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கும் உள்ளூராட்சிமன்றங்களில் அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி,…
Read More

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்!

Posted by - May 17, 2025
ஆர்மேனியாவிலும், ருவண்டாவிலும் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்பதை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைப்போன்று, இலங்கையிலும் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அந்நாட்டு…
Read More

திருகோணமலையில் உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Posted by - May 16, 2025
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின்…
Read More

திருகோணமலை குச்சவெளி வேலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பரிமாறல் !

Posted by - May 16, 2025
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான…
Read More

இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – இந்திய சட்டத்தரணி சிவஞானசம்பந்தம்

Posted by - May 16, 2025
இலங்கையின் மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக…
Read More

மன்னாரில் கனிய மணல் அகழ்வு தொடர்பில் தீர்மானிப்பதற்கான முக்கிய கலந்துரையாடல்

Posted by - May 16, 2025
மன்னாரில் கரையோர பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மன்னார் தீவுப் பகுதியில்…
Read More

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த நால்வர் உட்பட 6 பேர் கைது

Posted by - May 16, 2025
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில்…
Read More

இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்பது இனவாதத்தின் வெளிப்பாடே!

Posted by - May 16, 2025
ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்க்கிறார்கள். காலங்காலமாக எங்கள்…
Read More

அச்சுவேலி விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - May 16, 2025
அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எடுத்துரைக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று…
Read More