இனப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பு காலப் பெறுமதி மிக்க செயல் :சிறீதரன் எம்.பி

Posted by - May 21, 2025
கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப் பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய…
Read More

764 மற்றும் 769 ஆகிய வழித்தட பேருந்து சேவையில் எந்த மாற்றமும் இல்லை

Posted by - May 21, 2025
764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்…
Read More

முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தர்

Posted by - May 21, 2025
இளம் குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (20) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம்…
Read More

மன்னார் மாந்தையில் 27 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு

Posted by - May 21, 2025
மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கேதீஸ்வர கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மாந்தை கிராமத்தில் வசிக்கும் 27…
Read More

யாழில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - May 21, 2025
யாழ்ப்பாணத்தில் இல. 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் முன்னெடுத்த வீதி மறியல் போராட்டம்…
Read More

முல்லைத்தீவில் வாகன விபத்தில் 9 வயது சிறுமி பரிதாப மரணம்

Posted by - May 21, 2025
முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிந்துள்ளார்.…
Read More

காணி உரித்தை நிரூபிப்பதற்கு இலவச சட்ட ஆலோசனை

Posted by - May 21, 2025
வடக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அடுத்து, வெளிநாடுகளில் அல்லது தூர பிரதேசங்களில் வசிக்கும் காணி…
Read More

இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் 300 படகுகள் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன

Posted by - May 21, 2025
அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன என வர்ணகுலசிங்கம்…
Read More

யாழில் திடீரென மரணித்த தவில் வித்துவான்

Posted by - May 21, 2025
யாழில், கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர்  உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை – கூளாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன்(வயது…
Read More

வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படவேண்டும் – சுமந்திரன்

Posted by - May 21, 2025
வட மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர…
Read More