தமிழின அழிப்பு விவகாரத்தில் கனடாவின் ஆதரவுக் கரங்களை இறுகப்பற்றிக்கொள்கின்றோம்!

Posted by - May 23, 2025
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை விவகாரத்தில், தமிழர் தரப்பிற்கு கனடா ஆதரவுதெரிவித்துள்ள நிலையில், கனடாவின் ஆதரவுக்கரங்களை இறுகப்பற்றிக்கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

வவுனியாவில் வெடிமருந்துகள் மற்றும் சிறப்புப் படை சீருடைகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

Posted by - May 23, 2025
வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கான ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்…
Read More

யாழில் ஆலய உண்டியலில் மோதி விபத்துக்குள்ளான நபர் உயிரிழப்பு

Posted by - May 23, 2025
யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம்…
Read More

யாழில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

Posted by - May 23, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் வியாழக்கிழமை…
Read More

திரைப்பட பாணியில் துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல்

Posted by - May 23, 2025
கந்தளாய் பகுதியில், இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Read More

மன்னார் அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் சடலம் மீட்பு

Posted by - May 23, 2025
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில்  துப்பாக்கிச் சூட்டுக்  காயங்களுடன் கடற்படை சிப்பாய்…
Read More

சாப்பிட்டுவிட்டு இருந்த யுவதி திடீரென மரணம்

Posted by - May 23, 2025
21ஆம் திகதி புதன்கிழமை இரவு யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம்…
Read More

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - May 23, 2025
ஆனையிறவு  உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வியாழக்கிழமை (22) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும்…
Read More

விவசாயிகளுக்கு உரமானியமாக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பில்

Posted by - May 22, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக அரசாங்கத்தின் உரமானியமாக இதுவரை 6,200 விவசாயிகளுக்கு 7,600 ஏக்கர் நிலப்பரப்புக்காக…
Read More

OIC க்கு 27 வரை விளக்கமறியல் – யாழ்சிறைக்கு மாற்றம்!

Posted by - May 22, 2025
இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளம்…
Read More