வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து 3 பிள்ளைகளின் தந்தை பலி – கிளிநொச்சி சம்பவம்

Posted by - May 25, 2025
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் நீர் வடிகால் வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் மினிவேன் மோதி விபத்து – இருவர் படுகாயம்

Posted by - May 25, 2025
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில்…
Read More

வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - May 25, 2025
வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை(24) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60…
Read More

“ராக்கிங் வேண்டாம்” என கூறிய மாணவியை தாக்கிய மாணவன்

Posted by - May 25, 2025
புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன்…
Read More

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - May 25, 2025
கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (25) காலை, சடலத்தை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு…
Read More

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் உயிரிழப்பு

Posted by - May 25, 2025
யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த கா.கிட்டுணன் (வயது 75)…
Read More

மட்டக்களப்பு சாப்பாட்டு கடை ஒன்றின் மதிய உணவில் கறுத்த புழு!

Posted by - May 25, 2025
மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பார்சலில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர்…
Read More

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பம்

Posted by - May 24, 2025
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை…
Read More

யாழில் நகையை தொலைத்தவரிற்கு காத்திருந்த மகிழ்ச்சி

Posted by - May 24, 2025
யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கையளித்துள்ளார்.
Read More