நிபந்தனைகள் இன்றி ஆதரவு கோரும் தமிழரசு கட்சி..!

Posted by - June 1, 2025
இலங்கை தமிழரசு கட்சியானது நிபந்தனைகள் இன்றி தமக்கு ஆதரவினை வழங்குமாறு கூறுவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தரான சுரேஷ்…
Read More

காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு புதிய அரசு நீதியை வழங்க வேண்டும் ; ரவிகரன்

Posted by - June 1, 2025
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை…
Read More

கிளிநொச்சி- தருமபுரம் வைத்தியசாலையை தரமுயர்த்தி தருமாறு மக்கள் கோரிக்கை

Posted by - May 31, 2025
கிளிநொச்சி-கண்டாவளை தருமபுரம் வைத்தியசாலையை  தரமுயர்த்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வைத்தியசாலையில் போதிய அளவிலான புதிய கட்டிடங்கள் வசதிகள்…
Read More

உப்புவெளியில் தங்க நகை திருட்டு – மூன்று இளைஞர்கள் கைது

Posted by - May 31, 2025
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பில் மூன்று…
Read More

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்படுகின்றன

Posted by - May 31, 2025
வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது…
Read More

மாங்குளம் நகரில் 3007 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - May 31, 2025
2017 மார்ச் 8ம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தொடங்கப்பட்ட தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை…
Read More

இளைஞனின் முன்மாதிரியான செயல்

Posted by - May 31, 2025
அண்மையில் விபத்தில் மரணமடைந்த யாழ். இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய பிரபாவின் மனைவியின் பெறுமதி மிக்க பொருட்களை உரியவர்களிடம் கையளித்த இளைஞனின்…
Read More

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு !

Posted by - May 31, 2025
பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து…
Read More

காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

Posted by - May 31, 2025
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
Read More

கலாநிதி சுதர்சினி உபேந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்வு !

Posted by - May 31, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வந்த கலாநிதி சுதர்சினி உபேந்திரன் சனிக்கிழமை (31)…
Read More