யாழில் கசிப்பு உற்பத்தி ; ஒருவர் கைது

Posted by - June 3, 2025
யாழ்ப்பாணத்தில் 200 லீட்டர் கோடா  மற்றும் 19.5 லீட்டர்  கசிப்புடன் ஒருவர் திங்கட்கிழமை (02) கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மன்னார் சதொச மனிதப்புதைகுழியை மூடுவதற்கு இடைக்காலத்தடை

Posted by - June 3, 2025
மன்னார் ‘சதொச’ மனிதப்புதைகுழி மூடப்படுவதை எதிர்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணைகளை அடுத்து,…
Read More

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு

Posted by - June 3, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
Read More

யாழில் சட்டத்தரணியின் சதியால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் சிறை!

Posted by - June 3, 2025
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்றையதினம் பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

கிராமங்கள் நகரங்கள் ஆக்கப்பட வேண்டும்.. பிரபு எம்பி தெரிவிப்பு

Posted by - June 2, 2025
புதிய திட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அதற்கான ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகளை சரியான முறையில் பயன்படுத்தி அதற்குரிய நன்மைகளையும் அந்த…
Read More

யாழ். இந்திய துணைத் தூதரக ஸ்தானிகரை சந்தித்த வட மாகாணத்தின் புதிய தலைமை செயலாளர்

Posted by - June 2, 2025
யாழ். இந்திய துணைத் தூதரக ஸ்தானிகர் சாய்முரளிக்கும் வட மாகாணத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசனுக்கும் இடையில் …
Read More

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

Posted by - June 2, 2025
திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) முற்பகல் கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு…
Read More

திருகோணமலையில் காணி அபகரிப்பு, இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - June 2, 2025
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின்  காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திங்கட்கிழமை (02) மாலை…
Read More

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்

Posted by - June 2, 2025
மட்டக்களப்பு –  வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இன்று திங்கட்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்…
Read More

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளராக மதிமேனன் பதவியேற்பு

Posted by - June 2, 2025
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேரதலில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் இலங்கைத்…
Read More